ஜெயஸ்ரீ ஷங்கர்

Wednesday, June 15, 2016


இரத்த ஓட்டத்திற்கும், அடைப்புகளுக்கும் சவால் விடும் ஒரு அரிய மூலிகை பானம். நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம். இதோ அந்த இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.




  • 1 கப் எலுமிச்சை சாறு
  • 1 கப் இஞ்சிச் சாறு
  • 1 கப் புண்டு சாறு
  • 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….சுவையாகவும் இருக்கும். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

4 comments: